கும்பாபிஷேக விழா
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த வி.பாளையம் டோல்கேட் அருகே பழமை வாய்ந்த வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால மஹா பூர்ணாகுதிக்குப்பின், 9:30 மணிக்கு கோவில் கலசத்திற்கும் சுவாமிக்கும் புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement