ஜல்லிக்கட்டு வீரர் முன்பதிவு
பொங்கலுார் : அலகுமலையில் வரும் 16ல் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதை முன்னிட்டு மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று துவங்கியது.
முன்பதிவு துவங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில்,600 மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு முடிவுற்றது. இளைஞர் அணி தலைவர் கவுரிசங்கர், இளைஞரணி நிர்வாகிகள் கந்தசாமி, கார்த்தி, ஜீவானந்தம், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement