அக்கா, தம்பியை தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை: குளித்தலை அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா, 27; இவருக்கும், கணவர் தமிழரசனுக்கும், கடந்த, 21ல் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கணவரின் உறவினர்கள் விஜயராகவன், சூர்யா ஆகிய இருவரும், கவுசல்யா மற்றும் அவரது சகோதரர் கவின் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கவுசல்யா அளித்த புகார்படி, குளித்தலை போலீசார், இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement