தாய் மாயம்: மகன் புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த கம்மநல்லுாரை சேர்ந்தவர் முத்துக்குமார், 42; டாஸ்மாக் விற்பனையாளர். இவரது தாயார் சரோஜா, 60; சமையல் தொழிலாளி.
கடந்த, 31ல் சமையல் வேலைக்கு சென்ற சரோஜா, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர் வீட்டில் விசாரித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகன் முத்துக்குமார் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் சரோஜாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement