ஆர்ப்பாட்டம்
தேனி : பெரம்பலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுவப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை அகற்ற பெரம்பலுார் நகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தெலுகு ஜன சேவா சங்க நிறுவனர் சரவணன் தலைமையில் சங்கத்தினர், தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
Advertisement
Advertisement