கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852816.jpg?width=1000&height=625)
திருக்கோவிலுார் : சோழவாண்டியபுரம் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.
இதனையொட்டி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கலசம் புறப்பாடாகி விமான கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
Advertisement
Advertisement