நீர் பாசன பைப் திருட்டு 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் இருந்த சொட்டு நீர் பாசன பைப் ரோல்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பகதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் வெங்கடேசன், 28; இவர், தனது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 32 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 பைப் லைன் வாங்கி வைத்திருந்தார். கடந்த 4 ம் தேதி பைப் ரோல்கள் திருடு போனது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பைப் ரோல்களை திருடிய நல்லாத்துார் சடையன் மகன் சிலம்பரசன், 30; மாரியாப்பிள்ளை மகன் பிரபாகரன், 21; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
Advertisement
Advertisement