லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
காரைக்குடி : ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலை ஏற்றத்தை கண்டித்து லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று காரைக்குடியில் வேலை நிறுத்தம் செய்தனர்.
விலையை உடனடியாக குறைக்கவும் குவாரிகளுக்கு முறையான ட்ரான்சிட் பாஸ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமான தொழில்கள் பாதிப்படையும் வாய்ப்புள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
Advertisement
Advertisement