3 வயது பெண் குழந்தை பலி
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த, அதகபாடி வடக்கு தெருவை சேர்ந்த கார் டிரைவர் கோவிந்தசாமி, 28. இவரது மனைவி லலிதா. இவர்களது மூத்த மகள் சிவஸ்ரீ, 3.
இவருக்கு இதய பிரச்னை இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தவரை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இண்டூர் போலீசார், விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
Advertisement
Advertisement