தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறமிருந்து, அம்பேத்கர் நகர் வழியாக, தீர்த்தமலை இணைப்பு சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், 6.70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டதால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவசர தேவைக்கு செல்லும் மருத்துவ ஊர்திகள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாலையை முறையாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
Advertisement
Advertisement