வேப்ப மரங்கள் வெட்டி விற்பனை; வி.ஏ.ஓ., புகார்
குளித்தலை: கடந்த, 8 மதியம், 2:30 மணியளவில் ஆலத்துார் கோப்பாநாயக்கர்பட்டி சாலையில், அரசு நிலத்தில் இருந்த இரண்டு வேப்ப மரங்களை, வாலியாம்பட்டியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பழனி, 47, அரசு அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து, ஆலத்துார் வி.ஏ.ஓ., விஜேந்திரன் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் மரம் வெட்டிய பழனி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
Advertisement
Advertisement