சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853719.jpg?width=1000&height=625)
சென்னை: சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் எழிலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
பின்னர் மோப்பநாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்மநபரை அண்ணா சதுக்கம் போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து, மிரட்டல் விடுத்த பாலாஜி என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆர்.சி.பி., அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வு; வாழ்த்து சொன்ன கோலி
-
இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்
-
பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மகேஷ்
-
தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை தாருங்கள்; தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கேள்வி
-
பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா
-
வக்பு மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை பார்லியில் தாக்கல்; அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
Advertisement
Advertisement