இனியாவது... வடசென்னை மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?
மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?
வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவு, 340 ஏக்கர் பரப்பிலான கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை மலைபோல் குவிந்து வடசென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பை அகற்ற மாற்று இடம் தேடும் நிலைமை உருவானது. இதையடுத்து, பல லட்சம் டன் கணக்கிலான திடக்கழிவு, 'பயோ மைனிங்' முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு, பணிகளை துவங்கி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தை பிறந்து 9 மாதமாச்சு.. உதவித்தொகை வரலை! காத்திருக்கும் தாய்மார்கள் அதிருப்தி
-
கீழே மேம்பாலம்: மேலே 'மெட்ரோ ரயில்'; கோல்டுவின்ஸ்-நீலாம்பூர் வரை 'டபுள் டக்கர்' நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ நிறுவனம் ஆலோசனை
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி
-
உளவுத்துறை இயக்குநர் துளசியுடன் சந்திப்பு அமெரிக்காவில் மோடி
-
நீதிபதி மீது செருப்பு வீச்சு
-
திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தை மணமக்கள், உறவினர்கள் தெறித்து ஓட்டம்
Advertisement
Advertisement