பிப்.,16ல் ஆண்டிபட்டியில் ஆதார் மையம் செயல்படும்
தேனி: மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகின்றன.
ஞாயிறு நாட்களில் ஏதாவது ஒரு ஆதார் மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்.,16ல் ஆண்டிபட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் செயல்படும். இங்கு புதிய ஆதார் பதிவு, முகவரி திருத்தம், அலைபேசி எண் இணைப்பு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்கா நாடு கடத்தும் நபர்களை வரவேற்க கோஸ்டா ரிகாவும் தயார்
-
எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ்; பிரதமர் மோடி பாராட்டு
-
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி; கோத்தகிரியை சேர்ந்த ஒருவர் கைது
-
மண்டபம் அருகே ரூ.75 மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்
-
அன்பாக பேசியே யானைகளை வெளியேற்றிய தொழிலாளர்கள்
-
கோவையில் ரூ.7.80 கோடியில் டி.என்.ஏ., ஆய்வகம் அமைகிறது
Advertisement
Advertisement