கார் மோதி ஒருவர் படுகாயம்
சின்னசேலம், : சின்னசேலம் அருகே கார் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசீம், 60; இவர் கடந்த, 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு, அம்மையகரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி வந்த கார், ஹாசீம் மீது மோதி காயமடைந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோசடி மையங்களில் மீட்கப்பட்ட 1,000 சீனர்கள் நாடு திரும்பினர்
-
ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட செங்கல்பட்டு - தி.மலை இணைப்பு சாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா: அரசு விளக்கம் தர உத்தரவு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு
-
'ஸ்மார்ட்' மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்
-
சாம்சங் தொழிலாளர் போராட்டத்தால் முதலீட்டாளர்கள் அச்சம்
-
50 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,360 உயர்வு
Advertisement
Advertisement