கல்லுாரியில் கருத்தரங்கம்
தேனி : உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம், சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஹாஜி முகமதுமீரான் தலைமை வகித்தார். அனைவரையும் தமிழ்த்துறை தலைவர் முருகன் வரவேற்றார்.
இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகள் என்ற தலைப்பில் பேச்சாளர் பாரதன் பேசினார்.
மாநில அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி சுப்பிரமணிக்கு கல்லுாரி சார்பில் மரியாதை செலுத்தி பாராட்டினர்.
தமிழ்த்துறை பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை
-
துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு
-
'கேஸ்' நடத்த காசில்லையாம்! செயின் பறித்தவர் சிக்கினார்
-
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
-
சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை
-
கொலையாளிக்கு அடைக்கலம் கணவன், மனைவிக்கு 'கம்பி'
Advertisement
Advertisement