சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை
திருவனந்தபுரம்,:சம்பளம் இன்றி, ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே தாமரைசேரியைச் சேர்ந்தவர் அலீனா பென்னி, 29; அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.
ஐந்து ஆண்டுகளாக இவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement