ஆட்டோ டிரைவர் மீது தாக்கு
சிவகங்கை : சிவகங்கை அரசனேரி கீழமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் ராசு 52. ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் மகன் சுரேஷ்குமாருக்கும் தகராறு இருந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7:50 மணிக்கு ராசு தனது வீட்டில் சத்தம் போட்டு பேசியுள்ளார். அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவரது அப்பா முருகன் இருவரும் ராசு வீட்டிற்குள் நுழைந்து தாக்கியுள்ளனர். ராசு மனைவி இந்திரா போலீசில் தெரிவித்து விட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசுவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். போலீசார் சுரேஷ்குமார் மற்றும் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை
-
துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு
-
'கேஸ்' நடத்த காசில்லையாம்! செயின் பறித்தவர் சிக்கினார்
-
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
-
சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை
-
கொலையாளிக்கு அடைக்கலம் கணவன், மனைவிக்கு 'கம்பி'
Advertisement
Advertisement