ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்

பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து, ஆந்திர மாநிலம், சித்தூர் வரை, ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கி, இரவு, பகலாக நடந்து வருகிறது.
தற்போது, பாலங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பள்ளிப்பட்டு அடுத்த, பொம்மராஜிபேட்டையில் இருந்து, மேலப்பூடி செல்லும் வழியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கான்கிரீட் பாலங்களின் உத்திரங்களை இயந்திரங்கள் வாயிலாக பாலத்தில் நிறுத்தும் பணி நேற்று துவங்கியது. பாலத்திற்கு இணையாக சாலையின் உயரத்தையும் மண் கொட்டி உயர்த்தும் பணியும், துரித கதியில் நடைபெற்று வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்.ஜி.ஆர்.நகரில் பெருக்கெடுத்த கழிவு நீர் வீடுகளுக்குள் முடங்கி தவித்த மக்கள்
-
கார்கில் நகரில் ரூ.10 கோடியில் ராட்சத குளம் வாரிய குடியிருப்புகளுக்கு பாதிப்பு?
-
நாட்டின் முதல் '3டி பிரின்டட்' மாளிகை கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் அறிமுகம் சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட் அப் கட்டமைப்பு
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
Advertisement
Advertisement