குழந்தையுடன்தாய் மாயம்
குழந்தையுடன்தாய் மாயம்
இடைப்பாடி, இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தை சேர்ந்த, கட்டட தொழிலாளி குணசேகரன், 35. இவர், இடைப்பாடி போலீசில் நேற்று அளித்த புகார்
மனு:கடந்த, 19ல், மனைவியை பைக்கில் அழைத்து சென்று, சங்ககிரியில் அவர் பணிபுரியும் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் விட்டேன். மதியம் 12:00 மணிக்கு, உடல்நிலை சரியில்லை எனக்கூறி, ஸ்டோரில் இருந்து வெளியே வந்த கலைவாணி, வேறு ஒருவருடன் பைக்கில் சென்று, வீரப்பம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் இருந்த, என், 5 வயது பெண் குழந்தையை அழைத்துச்சென்றார். பின் அவரையும், குழந்தையையும்
காணவில்லை.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
Advertisement
Advertisement