ஜீவன்-விஜய் ஜோடி சாம்பியன்

புனே: சாலஞ்சர் கோப்பை டென்னிசில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய்சுந்தர் பிரசாத் ஜோடி சாம்பியன் ஆனது.
மகாராஷ்டிராவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய்சுந்தர் பிரசாத் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பிளேக், கிறிஸ்டோபர் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 3-6 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 6-3 என வென்றது. பின் சூப்பர் டைபிரேக்கரில் 10-0 என அசத்தியது. முடிவில் இந்திய ஜோடி 3-6, 6-3, 10-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. ரூ. 6 லட்சம் பரிசு தட்டிச் சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து
-
மேல்நிலைப்பள்ளி மாணவர் 80% பேருக்கு தமிழையே சரியாக படிக்க தெரியவில்லை: சொல்கிறார் ஆசிரியர் சங்க தலைவர்
-
ஊழல் திட்டமாக மாறி வரும் 100 நாள் வேலை திட்டம் ராமதாஸ் குற்றச்சாட்டு
-
'முருகன் வழியில் மும்மொழிக்கு ஆதரவு தெரிவியுங்கள்'
-
சாயப்பட்டறை கழிவுநீரால் கருப்பானது பவானி ஆறு
Advertisement
Advertisement