சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்துாரை சேர்ந்தவர் தவசிமுத்து மகள் கீதாராணி, 36; சேலத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் உதவி பயிற்-சியாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார்.
தற்போது தந்தையுடன் வசித்து வரு-கிறார். வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த நபரிடம், நேற்று ராசிபுரம் நீதிமன்றத்தில் கீதாராணி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்த ராசிபுரம் போலீசாரிடமும் வாக்குவா-தத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கீதாராணியை கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்-தினர். தொடர்ந்து, கீதாராணி சொந்த ஜாமினில் விடுவிக்கப்-பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
Advertisement
Advertisement