குடிநீர் பணிக்கு அடிக்கல்
சங்ககிரி: சங்ககிரி டவுன் பஞ்சாயத்தில் சென்றாயகவுண்டனுார், மூலக்காட்-டனுாரில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, 15வது நிதிக்-குழு மானிய திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தொட்டி கட்டும் பணியை, எம்.பி.,க்களான, சேலம் செல்வகணபதி, நாமக்கல் மாதேஸ்வரன், நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி-வைத்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் மணிமொழி, தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்க-முத்து, நகர செயலர் முருகன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement