வாசகர் வட்டம்
மதுரை : மதுரை வாசகர் வட்டம் சார்பில் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்புரை, நுால் மதிப்புரைக் கூட்டம் நடந்தது. சண்முகவேலு தலைமை வகித்தார். வாசகர் ஜெயசீலன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கடந்த மாத செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்.
தலைமை ஆசிரியர் ஷேக்நபி, ஓய்வு தமிழாசிரியர் திருஞானசம்பந்தம், 'வாழ்வை மேம்படுத்தும் புத்தகங்கள்' என்ற தலைப்பிலும், வாசகர் பிரியதர்ஷினி, கோவேறு கழுதைகள் நுாலுக்கு மதிப்புரையும் பேசினர். தலைமை ஆசிரியர் ஷேக்நபி, மாணவர் தேவராஜ் பாண்டியன், ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். எழுத்தாளர் பரமசிவம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement