தினமலர் செய்தியால் மின்கம்பம் மாற்றம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை அருகே ஒட்டாங்குளத்தை சுற்றி உள்ள நடைபாதையில் தினமும் மக்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். இக்குளத்தின் ஒரு பகுதியில் சேதமடைந்த 2 மின்கம்பங்களுக்கு இடையே இருந்த டிரான்ஸ்பார்மர் சில ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. ஆனால் பழுதான மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை. சிமென்ட் பூச்சு உதிர்ந்து எலும்புக் கூடாக காட்சி தந்தது குறித்துதினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின்வாரியத்தினர் புதிய மின்கம்பத்தை ஊன்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement