யோகா பயிற்சி

மதுரை : மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர்களுக்கு ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் தியானம், யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் நிஷாந்த் துவக்கி வைத்தார். பயிற்றுநர்கள் உமா மகேஸ்வரி யோகா, கோபிநாத் தியான முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். மதுரை, திண்டுக்கல் மண்டலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement