கம்பத்தில் மொபட் மோதி சமையல் தொழிலாளி பலி
கோபி: சத்தியமங்கலம் அருகேயுள்ள வடக்குபேட்டையை சேர்ந்தவர் ஜோதிமணி, 58, சமையல் தொழிலாளி; இவரின் மனைவி லட்சுமி, 49; இருவரும் ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் நேற்று மதியம் பாரியூர் சாலையில் சென்றனர்.
அப்போது சாலையோர மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதியது. இதில் லட்சுமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பலத்த காயமடைந்த ஜோதிமணி, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement