வைத்தீஸ்வரர் பூஜை
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம்சார்பில் வைத்தீஸ்வரர்பாலாம்பிகை பூஜை ஆரோக்கிய நலன்களுக்காக நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், பாலாம்பிகை பதிகம், திருஞான சம்பந்தர் அருளிய தேவார பாசுரங்கள், வள்ளலார் அருளிய சிகாமணி படிக்கப்பட்டது. பூஜையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன்நடத்தினார். ஜனனி ஆராதனை செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
-
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு
Advertisement
Advertisement