மரக்கன்று நடுதல்
மதுரை: மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் ஒத்தக்கடையில் மரக்கன்று நடுதல், நீர் ஊற்றி பராமரித்தல் தொடர்பான களப்பணி தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.
பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாஸ்கரன் வரவேற்றார். உறுப்பினர்கள் பாலமுருகன், கலைவாணன், அபிநயா, நளினா, பரமேஸ்வரன், ஸ்டெல்லா மேரி பங்கேற்றனர். மாணவி வினோதா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Advertisement
Advertisement