தனுஷ்கோடியில் தவித்த இலங்கை அகதிகள் மீட்பு

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து அகதியாக படகில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தனுஷ்கோடி நான்காம் மணல் தீடையில் தவித்தனர். அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று மீட்டனர்.
இலங்கையில் அதிபர் அனுரகுமார திசநாயகே பதவியேற்று ஐந்து மாதங்களுக்குப் பின், முதன்முறையாக அகதிகள் இந்தியாவிற்கு வந்துஉள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Advertisement
Advertisement