காங்கேயத்தில் நாய் கடித்து 2 செம்மறி ஆடுகள் பலி

காங்கேயம்: காங்கேயம், பழையகோட்டை சாலை, சத்திரவலசை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 50; இவர் தனது செம்மறி ஆடுகளை அதே பகு-தியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்


. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில், இரு ஆடுகள் பலியாகி விட்டன. கால்நடை மருத்துவருக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உடற்கூறாய்வு நடந்தது.

Advertisement