சமுதாய வளைகாப்பு
சென்னிமலை: சென்னிமலையில், 62 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த செய்தித்-துறை அமைச்சர் சாமிநாதன், சீர்வரிசை பொருட்களை வழங்-கினார்.
இதையடுத்து சென்னிமலை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்ப-னையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 35 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Advertisement
Advertisement