போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, நசியனுார் சாலை, கைகாட்டிவலசு பிரிவில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, நசி-யனுார் சாலை, திருவள்ளுவர் நகர் மக்கள், நாளை மறியலில் ஈடு-பட உள்ளதாக அறிவிப்பு செய்தனர்.
இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கைகாட்டி வலசு பிரிவில் நேற்று வந்து ஆய்வு செய்தனர். அவ்வி-டத்தில் திருவள்ளுவர் நகர், பாரதியார் நகர், திருவள்ளுவர் நகர் வீட்டு உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை (இன்று) காலை வேகத்தடை அமைத்து தரு-வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்-டத்தை மக்கள் ஒத்தி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
-
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு
Advertisement
Advertisement