நாளை கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு: ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடக்க உள்ளது.
ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா பகுதி விவசாயிகள், தங்கள் பகுதி விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம், பிற பிரச்னை, கோரிக்-கைகளை சுட்டிக்காட்டலாம். நில அளவைத்துறை மூலம் அள-வீடு செய்தல் தொடர்பாகவும் மனு வழங்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
Advertisement
Advertisement