ஆர்ப்பாட்டம்

சாத்துார்: கனிம வள கொள்ளை சம்பவத்தில் 7 அலுவலர்களை கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் செய்த உத்தரவை கண்டித்தும் ரத்து செய்ய வலியுறுத்தியும் சாத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவில் வி.ஏ.ஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார் பொருளாளர் வெள்ளை பாண்டியன் முன்னிலை வகித்தார். சாத்துார், சிவகாசி, வெம்பக்கோட்டை,காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஸ்ரீவி., ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு தாலுகா பகுதியில் இருந்து வந்திருந்த வி.ஏ.ஓக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கான்ஸ்டபிள் சம்பளம் உயர்வு; குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
Advertisement
Advertisement