புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம், நிர்வாகிகள் கருத்து கேட்புக்கூட்டம் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் குணம், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வகுமார், மண்டல வழக்கறிஞர் சுந்தரம், மேற்கு, மத்திய மாவட்டச் செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கான்ஸ்டபிள் சம்பளம் உயர்வு; குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
Advertisement
Advertisement