ரகளை செய்தவர் கைது
காரைக்கால்: குடிபோதையில் ரகளை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், தோமாஸ் அருள் வீதியில், நேற்று முன்தினம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ரயில் நிலையம் அருகில் மது அருந்திவிட்டு, பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்த, நிரவி கருக்கலாச்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசன், 32; என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க., 2ம் ஆண்டு விழா துவங்கியது!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
Advertisement
Advertisement