சிறப்பு பள்ளி திறப்பு

புதுச்சேரி: திப்புராயப்பேட்டை செர்த் இந்தியா வளாகத்தில், புதுப்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி திறப்பு விழா நடந்தது.
விழாவில், ஈடன் நிறுவன மேலாண் இயக்குநர் சையத் சஜத்அலி கலந்துகொண்டு, மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இதில், ஈடன் நிறுவன பொது மேலாளர் அந்தோணி ஜெயக்குமார், செர்த் இந்தியா சேர்மன் சிவராம் ஆல்வா, மருத்துவ இயக்குனர் ராமன், உறுப்பினர் உமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க., 2ம் ஆண்டு விழா துவங்கியது!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
Advertisement
Advertisement