வாலிபர் மீது போக்சோ
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 21.கரூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
இருவரும் சாத்துார் அருகே ஒரு கிராமத்தில் தனி வீடு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமானார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்த போது அவருக்கு வயது 16 என தெரியவந்தது. சாத்துார் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டாலின் சொல்வது பொய்: அமித் ஷா குற்றச்சாட்டு
-
2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி; முதல்வருக்கு அண்ணாமலை சவால்
-
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; சீமான் அறிவிப்பு
-
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
Advertisement
Advertisement