குட்கா விற்றவர் கைது
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழில்பேட்டையில் உள்ள பெட்டி கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக, மேட்டுப் பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை செய்த போது, குட்கா பாக்கெட்கள் இருந்தை போலீசார் கண்டு பிடித்தனர்.
இத னையடுத்து, கடை உரிமையாளர் கதிர்காமத்தை சேர்ந்த பிரபு, 36; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
Advertisement
Advertisement