அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'உயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எதிர்கால சவால்கள்' குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் சிவக்குமார், தாவரவியல் கவுரவ விரிவுரையாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். கவுர விரிவுரையாளர் சுஹாஷினி வரவேற்றார். இதில், பெங்களூரு கிறிஸ்ட் பல்கலை., உயிர் அறிவியல் துறை உதவி பேராசிரியர் பாரி, பங்கேற்று உயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எதிர்கால சவால்களை மாணவர்கள் எவ்வாறு எதிர்நோக்குவது குறித்து பேசினார்.
பேராசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
Advertisement
Advertisement