மகன் திட்டியதால் தந்தை தற்கொலை
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மகன் திட்டியதால், மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65. இவரது மகன் அசோக்குமார், 33. நேற்று முன்தினம் சுப்ரமணியனை கூலி வேலைக்கு செல்லுமாறு கூறி, அசோக்குமார் திட்டியுள்ளார்.
மனமுடைந்த சுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
Advertisement
Advertisement