உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்

கடலுார்: கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், உலக நன்மை வேண்டி நாம சங்கீர்தனம் மற்றும் ஆன்மிக உபன்யாசம் நடந்தது.
நிகழ்ச்சியில், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனம் நடந்தது. இதை தொடர்ந்து, மஹாரண்யம் முரளீதர சுவாமிஜியின் சத்சங்கம் நடந்தது. இதில், முரளீதர சுவாமிஜி கலந்து கொண்டு, உலக நன்மை வேண்டி நாம சங்கீர்தனம், ஆன்மிக உபன்யாசம் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வானமாதேவி ஆடிட்டர் ரவி குடும்பத்தினர் மற்றும் கடலுார் ரெட்டி நல சங்கம், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி ஆகியோர் செய்திருந்தனர். இன்றும், நாம சங்கீர்த்தனம் மற்றும் ஆன்மிக உபன்யாசம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
Advertisement
Advertisement