ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி திடலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், செயலாளர்கள் பஜில்தீன், ரியாசுதீன், செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஜக்கரியா, அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் முஸ்தபா, த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தாக்தீன், வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம், வழக்கறிஞர் அலாவுதீன் கண்டன உரையாற்றினர். வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நகர தலைவர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
Advertisement
Advertisement