மாணவியை ஆபாச படம் எடுத்தவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் குடைபாறைப்பட்டி அந்தோணியார் தெருவை சேர்ந்த 20 வயது கல்லுாரி மாணவி.இவரது வீட்டில் மெக்கானிக் முகமது யூசுப் 21, குடும்பத்தோடு வாடகைக்கு இருக்கிறார். மாணவி வீட்டு குளியலறையில் குளித்தபோது முகமது யூசுப் அலைபேசியில் வீடியோ எடுத்தார்.
இதை பார்த்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவிக்க தாலுகா போலீசில் புகார் அளித்தனர். எஸ்.ஐ.,கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் முகமது யூசுப்பை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
-
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
-
'தர்க்கம் செய்யாதீர்': விவசாயிகளை கடிந்த கலெக்டர்; மனுவுக்கு 236 நாளாக தீர்வில்லை: விவசாயிகள் அதிருப்தி
-
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்
-
சிங்கம்புணரிக்கு புறவழிச்சாலை; நெரிசல் குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு
-
முதியவர் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement