பண்ணவயல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி தேவை
திருவாடானை : திருவாடானை அருகே பண்ணவயலில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தென்பகுதியில் வகுப்பறை கட்டடம் சேதமடைந்ததால் ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
அப்போது அருகிலிருந்த சுற்றுச்சுவரும் சேர்த்து இடிக்கப்பட்டது. தற்போது திறந்த வெளியாக இருப்பதால் கால்நடைகள் புகுந்து அசுத்தம் செய்கின்றன. இது குறித்து பள்ளி மேலாண்மைக் குழுவினர் கூறுகையில், சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்கு முன்புள்ள செடிகளை ஆடுகள் மேய்ந்து விடுகிறது. மாணவர்களின் பைகளை கடிக்கின்றன. எனவே சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement