ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி துவக்கம்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்துக்கு உட்பட்ட சுண்டமேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15 வது நிதிக்குழு சுகாதார மானியம், தேசிய சுகாதார இயக்க நிதியின் கீழ், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதனை, மாநகராட்சியின், 4வது மண்டல தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement