கலைத்திருவிழாவில் முதலிடம்; அரசு பள்ளி மாணவியர் அபாரம்

அனுப்பர்பாளையம்; சிறுபூலுவபட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்து வரும், 10 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் அரசு சார்பில், நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், எம்.எல்.ஏ., விஜயகுமார், கலந்து கொண்டு மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கவுன்சிலர் தங்கராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தசாமி, கவுரவ தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement