பொதுமக்களுக்கு இடையூறு; இருவர் கைது
புவனகிரி; மருதுார் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி தாலுகா, மருதுார் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தமேடு பகுதியில் குடிபோதையில் பொது மக்களை ஆபாச வார்த்தைகளால், திட்டி போக்குவரத்திற்கு இடையூறாக தொந்தரவு செய்த நத்தமேடு, கிழக்கு தெருவை சேர்ந்த அவீன்காந்த்,23; அரவிந்த், 22; ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement