மோசடி குறித்து புகார் அளிக்கலாம்
மதுரை: மதுரை சிந்தாமணியில் கட்டி வரும் 'சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் முதலீடு செய்தால் 36 சதவீதம் வட்டி தருவதாக கூறி தும்முசின்னம்பட்டி டாக்டர் பூர்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டை பானுமதி உள்ளிட்டோரிடம் ரூ.பல லட்சம் மோசடி செய்தனர்.
இதுதொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதலீடு செய்து ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தபால்தந்தி நகரில் உள்ள போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்யலாம் அல்லது 0452 - 256 2626ல் தொடர்பு கொள்ளலாம் என டி.எஸ்.பி., சங்கர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
-
எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
-
வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்
Advertisement
Advertisement